ஏடிஜிபி 3 பேர் டிஜிபி-ஆக பதவி உயர்வு… தமிழகத்தில் டிஜிபிக்கள் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது!

    உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழக அரசு கேட்டுக்கொண்டதற்கிணங்க 1988-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த 3 ஏடிஜிபிக்கள் டிஜிபிக்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளனர். 1. சஞ்சய் அரோரா . 1988-ம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர், தற்போது அயல் பணியில் டெல்லியில் இருக்கிறார். 2025-ம் ஆண்டு ஜூலையில் ஓய்வு பெறுகிறார். 2. சுனில்குமார் சிங். பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியாக பதவி வகிக்கும் இவர் 1988-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். 2022-ம் ஆண்டு … ஏடிஜிபி 3 பேர் டிஜிபி-ஆக பதவி உயர்வு… தமிழகத்தில் டிஜிபிக்கள் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது!-ஐ படிப்பதைத் தொடரவும்.